உத்தரவு
அதிகாலை சரியாக ஐந்துமுப்பது மணிக்கு கிளம்பி திருச்சி ரோடு வழியாக .விடியக்கருக்களில் ஆர்.எஸ். மங்கலம் ஐயங்கார் பேக்கரி முன்பாக கார் நின்றது,ஐயா, கிளம்புவோமா? என்று குரல் கொடுத்தபடி...
மனக்கணக்கு
இம்முறை தப்பாது ஒரே அடியில் வீழ்த்தினான் பெருங்கோபம் கொண்டு அவன் அடித்த அடியில் அம்பேத்கர் குப்புற விழுந்தார், விழுவதற்கு முன்பான நள்ளிரவின் மஞ்சள் வெளிச்சம் அவரை முழுமையாக்கியது, இப்பொழுது அவரின் நிழல் மீது கருமை. வண்ணம் பூசியபடி இருட்டின் சித்து விளையாடியது, வழவழப்பான திருமேனி சிதிலமடைந்த புராதான சிற்பம் போல சொரசொரப்பாக இருந்தது. குப்புற...